Sunday, October 7, 2012

வாழைக்கொல்லைத் தெருவில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் ஆடுதுறை கிளையின் சார்பாக சென்ற 07-10-2012 ஞாயிற்றுக்கிழமையன்று வாழைக்கொல்லைத் தெரு சகோதரர் பாரூக் அவர்கள் வீட்டில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி சபுர் நிசா ஆலிமா அவர்கள் சமுதாயத்தில் இன்றைய பெண்களின் நிலை என்ற தலைப்பிலும் சகோதரி ஜாஸ்மின் ஆலிமா அவர்கள் தொழுகை என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். உள்ளூர் சகோதரிகள் பலர் கலந்து கொண்டு பயனடைதனர். அல்ஹம்துலில்லாஹ் !!    


0 comments:

Post a Comment