உதவிகள் ...

ஏழைச் சகோதர சகோதரிகளின் வாழ்க்கையை மேம்படுத்த செய்யப்படும் வாழ்வாதார, மருத்துவ, கல்வி மற்றும் நிதி உதவிகள்.

தெருமுனை பிரச்சாரங்கள் ...

மார்க்கம் மற்றும் சமுதாயம் பற்றி மக்கிளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த செய்யப்படும் தெருமுனை மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள்.

ஏழைகளுக்கு ஃபித்ரா விநியோகம் ...

ஏழை முஸ்லிம்களும் மகிழ்வுடன் நோன்பு பெருநாளை கொண்டாட பித்ராவை நபிவழிப்படி கூட்டாக வசூலித்து ஏழை மக்களை தேடிச் சென்று விநியோகித்தல்.

நல்லொழுக்க பயிற்சி முகாம்கள் ...

மார்க்கம் மற்றும் நிர்வாகம் போன்றவற்றை விளங்கி செயல்படுத்திட நல்லொழுக்க பயிற்சி முகாம்கள்.

பெருநாள் தொழுகைகள் ...

TNTJ ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையின் சார்பாக நடைபெற்ற ஈகை மற்றும் நோன்புப் பெருநாள் தொழுகைகள்.

Tuesday, August 21, 2012

நோன்புப் பெருநாள் - 2012


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் ஆடுதுறை கிளையின் சார்பாக நோன்புப் பெருநாள் தொழுகை நபி வழியில் புதுத் தெரு திடலில் நடைபெற்றது.


இதில் ஆண்கள் பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !!







Monday, August 20, 2012

ஃபித்ரா விநியோகம் - 2012

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் ஆடுதுறை கிளையின் சார்பாக 1,61,100 ரூபாய்க்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.

உள்ளூர் வசூல்1,15,100
U.A.E. வசூல்30,000
மாநில தலைமை10,000
கத்தார் வசூல்3,000
சவுதி வசூல்2,000
லண்டன் வசூல்1,000
மொத்தம்1,61,100


ரூபாய் 400/- மதிப்பிலான மளிகை பொருட்கள் மற்றும் 3/4 கிலோ ஆடு இறைச்சி ஆவணியாபுரம், ஆடுதுறை, S .புதூர், கோவிந்தபுரம், தோல்சாப், திருநீலக்குடி மற்றும் திருமளைராஜபுரம் ஆகிய ஊர்களை சேர்ந்த 251 ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

மீதமான தொகை பற்றாக்குறையுள்ள கிளைகளுக்கு வழங்குவதற்காக மாவட்டத்திற்கு கொடுக்கப்பட்டது.