உதவிகள் ...

ஏழைச் சகோதர சகோதரிகளின் வாழ்க்கையை மேம்படுத்த செய்யப்படும் வாழ்வாதார, மருத்துவ, கல்வி மற்றும் நிதி உதவிகள்.

தெருமுனை பிரச்சாரங்கள் ...

மார்க்கம் மற்றும் சமுதாயம் பற்றி மக்கிளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த செய்யப்படும் தெருமுனை மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள்.

ஏழைகளுக்கு ஃபித்ரா விநியோகம் ...

ஏழை முஸ்லிம்களும் மகிழ்வுடன் நோன்பு பெருநாளை கொண்டாட பித்ராவை நபிவழிப்படி கூட்டாக வசூலித்து ஏழை மக்களை தேடிச் சென்று விநியோகித்தல்.

நல்லொழுக்க பயிற்சி முகாம்கள் ...

மார்க்கம் மற்றும் நிர்வாகம் போன்றவற்றை விளங்கி செயல்படுத்திட நல்லொழுக்க பயிற்சி முகாம்கள்.

பெருநாள் தொழுகைகள் ...

TNTJ ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையின் சார்பாக நடைபெற்ற ஈகை மற்றும் நோன்புப் பெருநாள் தொழுகைகள்.

Sunday, September 14, 2008

ஈகைப் பெருநாள் - 2008

ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையின் சார்பாக 9/12/08 அன்று ஆடுதுறையில் ஈகைத் திருநாள் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.







ஃபித்ரா விநியோகம் - 2008

ஆவணியாபுரம் – ஆடுதுறை கிளை சார்பாக ரூ 1 லட்சத்து 13 ஆயிரத்திற்கு மேல் மிகச்சிறப்பாக ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.








நோன்புப் பெருநாள் - 2008

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆவணியாபுரம் ஆடுதுறை கிளை சார்பாக பெருநாள் தொழுகை ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டது.

இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.