உதவிகள் ...

ஏழைச் சகோதர சகோதரிகளின் வாழ்க்கையை மேம்படுத்த செய்யப்படும் வாழ்வாதார, மருத்துவ, கல்வி மற்றும் நிதி உதவிகள்.

தெருமுனை பிரச்சாரங்கள் ...

மார்க்கம் மற்றும் சமுதாயம் பற்றி மக்கிளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த செய்யப்படும் தெருமுனை மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள்.

ஏழைகளுக்கு ஃபித்ரா விநியோகம் ...

ஏழை முஸ்லிம்களும் மகிழ்வுடன் நோன்பு பெருநாளை கொண்டாட பித்ராவை நபிவழிப்படி கூட்டாக வசூலித்து ஏழை மக்களை தேடிச் சென்று விநியோகித்தல்.

நல்லொழுக்க பயிற்சி முகாம்கள் ...

மார்க்கம் மற்றும் நிர்வாகம் போன்றவற்றை விளங்கி செயல்படுத்திட நல்லொழுக்க பயிற்சி முகாம்கள்.

பெருநாள் தொழுகைகள் ...

TNTJ ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையின் சார்பாக நடைபெற்ற ஈகை மற்றும் நோன்புப் பெருநாள் தொழுகைகள்.

Tuesday, June 26, 2012

ஆவணியாபுரம் ஆடுதுறை கிளையில் ரூபாய் 2000/- கல்வி உதவி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் ஆடுதுறை கிளையின் சார்பாக சென்ற 26-06-2012 செவ்வாய்க்கிழமையன்று ரூபாய் 2000/- கல்வி உதவி வழங்கப்பட்டது.

ஏழை சகோதரர் முஹம்மது இப்ராஹீம் அவர்களுடைய மகன் அப்துல்லாவின் பிளஸ் 1 கல்விக்காக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!

Sunday, June 24, 2012

பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் ஆடுதுறை கிளையின் சார்பாக சென்ற 24-06-2012 ஞாயிற்றுக்கிழமையன்று கீழத்தெருவில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் அந்நூர் பெண்கள் இஸ்லாமியக் கல்லூரியின் ஆலிமா இஸ்லாத்தில் பெண்கள் நிலை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். உள்ளூர் சகோதரிகள் பலர் கலந்து கொண்டு பயனடைதனர். அல்ஹம்துலில்லாஹ் !!





Sunday, June 10, 2012

தெருமுனை பிரசாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் ஆடுதுறை கிளையின் சார்பாக சென்ற 10-06-2012 ஞாயிற்றுக்கிழமையன்று வாழைகொல்லை தெருவில் தெருமுனை பிரசாரம் நடைபெற்றது.

இதில் மாவட்ட பேச்சாளர் சகோதரர் முஹம்மது அலி அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.


Friday, June 8, 2012

தர்ஹா வழிபாட்டுக்கு எதிராக துண்டு பிரசுரம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் ஆடுதுறை கிளையின் சார்பாக சென்ற 8-06-2012 வெள்ளிக்கிழமையன்று தர்ஹா வழிபாட்டை எதிர்த்து துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.

ஊரில் நடக்கும் தர்கா விழாவுக்கு எதிராக மக்களுக்கு விழிப்புணர்வு எற்பதுதும் வண்ணம் இணை வைப்புக்கு இழுத்து செல்லும் தர்ஹா வழிபாடு என்ற தலைப்பில் துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!