Sunday, October 28, 2012

குர்பானி பிராணிகளின் தோல்கள்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையின் சார்பாக சென்ற 28-10-2012 ஞாயிற்றுக்கிழமையன்று மர்க்ஸிற்கு 52 குர்பானி ஆட்டுத் தோள்களும் 1 மாட்டுத் தோலும் வந்ததது.

இதை முறையாக விற்று தொகையை கிளையின் ஜகாத் நிதியில் சேர்க்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!  

0 comments:

Post a Comment