Saturday, October 27, 2012

ஈகைப் பெருநாள் - 2012


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையின் சார்பாக சென்ற 27-10-2012 சனிக்கிழமையன்று ஆவணியாபுரம் புதுத் தெரு திடலில் ஈகைத் திருநாள் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

இதில் சகோதரர் முஜிபுர்ரஹ்மான் அவர்கள் தொழுகை நடத்தி சிறப்புரையாற்றினார்கள். இதில் ஆண்கள் பெண்கள் என பலர் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நபி வழியில் நிறைவேற்றினர். அல்ஹம்துலில்லாஹ் !!  


0 comments:

Post a Comment