தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையின் சார்பாக சென்ற 28-10-2012 ஞாயிற்றுக்கிழமையன்று கூட்டுக் குர்பானியில் 14 மாடுகள் குர்பானி கொடுக்கப்பட்டது.
இதில் 200 பொட்டலங்கள் போடப்பட்டு ஏழைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!
...