Monday, November 7, 2011

குர்பானி ஆடுகளின் தோல்கள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம்-ஆடுதுறை கிளை சார்பாக கடந்த ஹஜ் பெருநாள் அன்று ( 07 -11 -2011 திங்கள்) அன்று கிளை சார்பாக ஒரு ஆடு குர்பானி கொடுக்கப்பட்டது. இதன் தோல் மற்றும் கிளையின் சகோதர்கள் மூலம் அறுக்கப்பட்ட ஆடுகளின் தோல்கள் மொத்தம் 27 பெறப்பட்டு தலா ஒரு தோல் ரூபாய்.200 /-விதம் ரூபாய்.5400 /- விலைக்கு கொடுக்கப்பட்டு தொகை ஜகாத் நிதியில் சேர்க்கபட்டது.




0 comments:

Post a Comment