Monday, November 7, 2011

ஈகைப் பெருநாள் - 2011

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம்-ஆடுதுறை கிளை சார்பாக கடந்த ஹஜ் பெருநாளை முன்னிட்டு 07 -11 -2011 திங்கள் அன்று ஆவணியாபுரம் தவ்ஹீத் மர்கஸில் (மழையின் காரணமாக) பெருநாள் தொழுகை நடைபெற்றது.


இதில் 250 க்கும் அதிகமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர், மாவட்ட பேச்சாளர் சகோ.சர்புதீன் அவர்கள் பெருநாள் உரை நிகழ்த்தினார்.
 










0 comments:

Post a Comment