Wednesday, November 9, 2011

கூட்டு குர்பானி - 2011

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம்-ஆடுதுறை கிளை சார்பாக நடத்தப்பட்ட கூட்டு குர்பானி திட்டத்தில் (08-11-2011 செவ்வாய்) மற்றும் (09 -11 -2011 புதன்) ஆகிய நாட்களில் 42 மாடுகள் அறுக்கப்பட்டு 294 பங்குகள் விநியோகம் செய்யப்பட்டது.

இதில் 84 பங்குகள் (12 மாடுகள்)  ஏழைகளுக்கு பிரித்து விநியோகம் செய்யப்பட்டது.



































0 comments:

Post a Comment