Thursday, November 8, 2012

ஃபஜ்ர் தொழுகை முக்கியத்துவத்தை எடுத்துரைத்து தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவனியாபுரம் ஆடுதுறை கிளையின் சார்பாக சென்ற 08-11-2012 வியாழக்கிழமையன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு தொழ வராதவர்களின் வீடுகளுக்கு சென்று தொழுகையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!

0 comments:

Post a Comment