உதவிகள் ...

ஏழைச் சகோதர சகோதரிகளின் வாழ்க்கையை மேம்படுத்த செய்யப்படும் வாழ்வாதார, மருத்துவ, கல்வி மற்றும் நிதி உதவிகள்.

Sunday, February 27, 2011

ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையின் 2 வது இரத்த தான முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையின் 2 வது இரத்த தான முகாம், ஆடுதுறை ஃபாத்திமா நகர் தவ்ஹீத் மர்கஸ் பள்ளியில், கடந்த 27.02.2011 ஞாயிறன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் சகோ. இம்தியாஸ் தலைமை தாங்கினார். ரியாத் மண்டலச் செயலாளர் சகோ. ஃபெய்ஸல் அவர்கள், "இரத்த தானம் ஏன்? எதற்கு?" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். அதனை அடுத்து நடைபெற்ற இரத்த தான முகாமில், பிற மத சகோதரர்கள், பெண்கள் உட்பட சுமார் 75 பேர்களுக்கும் மேல் கலந்து கொண்டனர். அவர்களுள் 52 பேர் மட்டுமே இரத்த தானம் செய்ய முடிந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சகோதர-சகோதரிகளுக்கு "அர்த்தமுள்ள இஸ்லாம்", "கொள்கை விளக்கம்", "மாமனிதர்...

Monday, February 14, 2011

மவ்லிதை கண்டித்து தெருமுனை பிரச்சாரம் !!!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம்-ஆடுதுறை கிளையில் மவ்லித் மாதமான(?) ரபியுல் அவ்வல் மாதத்தில் மவ்லித்களையும் மீலாது விழாக்களையும் எதிர்க்கும் முகமாக, விழிப்புணர்வு பிரச்சாரம் கடந்த 13.02.2011 ஞாயிறன்று இரவு மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது. ரியாத் மண்டல செயலாளர் சகோ. ஃபெய்ஸல் அவர்கள் “இஸ்லாத்தின் அடிப்படை” என்ற தலைப்பில் சிற்றுரை ஆற்றினார். அதனை அடுத்து, மாவட்ட துணைச் செயலாளர் சகோ. மன்சூர் அலி அவர்கள் “மவ்லிதும் இணைவைப்பும்” என்ற தலைப்பில் குர்ஆன் – ஹதீஸ் ஒளியில் சிறப்புரை ஆற்றினார். அதிக அளவில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் கலந்து கொண்டனர். மேலும், பலர் வீடுகளிலிருந்து பிரச்சாரத்தை கேட்டு பயன் பெற்றனர். கிளை...

Pages 181234 »