Monday, August 8, 2011

ஏழைச் சகோதரருக்கு தையல் இயந்திரம் !!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் ஆடுதுறை கிளையின் சார்பாக சென்ற 25-06-2011 சனிக்கிழமை அன்று முத்தூரை சேர்ந்த ஏழைச் சகோதரருக்கு ஜகாத் நிதியிலிருந்து ஒரு தையல் இயந்திரம் வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!!




0 comments:

Post a Comment