Friday, April 15, 2011

ஏழை பெண்ணிற்கு இலவச தையல் இயந்திரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையின் சார்பாக சென்ற 15-04-2011 வெள்ளிக்கிழமை அன்று சத்தாரதோப்பை சேர்ந்த  நஸ் ரீன் பானுக்கு ஜகாத் நிதியிலிருந்து வாழ்வாதார உதவியாக தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.

0 comments:

Post a Comment