Saturday, November 20, 2010

ரூபாய் 2070/- மருத்துவ உதவி !!!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையின் சார்பாக நரசிங்கம்பேட்டையை சேர்ந்த சகோதரரின் அறுவை சிகிச்சைக்காக ரூபாய் 2070/- ஜும்மாவில் வசூல் செய்து மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.

2 comments:

நல்ல விஷயம் இது போல பல உதவிகளை தமிழ் நாடு தௌஹீத் ஜமாஅத் செய்வதற்கு அல்லாஹ் உதவிட வேண்டும் .

குறிப்பு : நரசிங்கன் பேட்டை சகோதரர் சாதிக் பாட்சா வின் மருத்துவ உதவிக்காக ஜும்மா வில் வசூல் செய்த பணம் ருபாய் 2070/- நரசிங்கன் பேட்டை கிளை நிர்வாகியிடம் கொடுக்க பட்டது. ஆவணியாபுரம் கிளை நிர்வாகி சாதிக் பாட்சா விடம் நரசிங்கன் பேட்டை கிளையின் நிர்வாகி முஹம்மது பைசல் பெற்று கொண்டார் . என்று எழுதுங்கள் இணையத்தளம் பார்க்கும் நண்பர்கள் போட்டோவில் இருப்பவர் உதவி பெற்றார் என்று நினைதுவிடுவர்கள் .

Post a Comment