Friday, September 10, 2010

நோன்புப் பெருநாள் - 2010

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையில் கடந்த 10-9-2010 அன்று நோன்பு பெருநாள் தொழுகை திடலில் நடைபெற்றது. இதில் சகோதரர் இமாம் அலி அவர்கள் தொழுகை நடத்தி சிறப்புரையாற்றினார்கள்.




 
 



இதில் ஆண்கள் பெண்கள் என பலர் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நபி வழியில் நிறைவேற்றினர்.

0 comments:

Post a Comment