உதவிகள் ...

ஏழைச் சகோதர சகோதரிகளின் வாழ்க்கையை மேம்படுத்த செய்யப்படும் வாழ்வாதார, மருத்துவ, கல்வி மற்றும் நிதி உதவிகள்.

Wednesday, March 31, 2010

பள்ளிவாசல் கட்ட உதவிடுவீர் !!!

...

Tuesday, March 30, 2010

ஏழை பெண்ணிற்கு இலவச தையல் இயந்திரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் – ஆடுதுறை கிளை சார்பாக ஒரு பெண்ணுக்கு வாழ்வாதார உதவியாக ஒரு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது. அப்பெண்ணின் தந்தை இதை பெற்றுக் கொண்ட...

நபி வழித் தொழுகை புகைப்பட விளக்கத்துடன்!

நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது. (அல்குர்ஆன் 4:103) தொழுகைகளையும், நடுத் தொழுகையையும் பேணிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நில்லுங்கள்! (அல்குர்ஆன் 2 : 238) முஹம்மதே!) வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதைக் கூறுவீராக! தொழுகையை நிலை நாட்டுவீராக! தொழுகை வெட்கக்கேடான காரியங்களை விட்டும், தீமையை விட்டும் தடுக்கும். அல்லாஹ்வை நினைப்பதே மிகப் பெரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிவான். (அல்குர்ஆன் 29:45) இணைவைப்பு மற்றும் இறை மறுப்புக்கும் (முஸ்லிமான) அடியானுக்கும் இடையில் உள்ள வேறுபாடு தொழுகையை விடுவதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல் : முஸ்லிம் நமக்கும்,...

Friday, March 26, 2010

பெண்கள் தர்பியா நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் – ஆடுதுறை கிளையில் கடந்த 26.03.10 வெள்ளிக்கிழமை அன்று பெண்களுக்கான தர்பியா நடை பெற்றது. இதில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆலிமா மற்றும் மாணவிகள் கலந்து கொண்டு ஜனாஸா குளிப்பாட்டும் முறை மற்றும் தொழுகை பயிற்சி அளித்தார்கள். ...

Friday, March 12, 2010

ஏழை பெண்ணிற்கு இலவச கிரைண்டர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆடுதுறை – ஆவணியாபுரம் கிளை சார்பாக ஜாஸ்மின் என்ற பெண்மணிக்கு வாழ்வாதார உதவியாக கிரைண்டர் வழங்கப்பட்டது. இதை அவருடைய தந்தை பெற்றுக்கொண்டா...

12 , மார்ச், 2010

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆடுதுறை – ஆவணியாபுரம் கிளையின் சார்பாக பெண்கள் பயான் நிகழ்ச்சி கடந்த 12-03-2010 வெள்ளிக்கிழமை அன்று மாலை, ஆவணியாபுரம் S.A.A.P நகரிலுள்ள சகோதரர் தீன் இல்லத்தில் நடைபெற்ற...

Pages 181234 »