Sunday, December 4, 2011

தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையில் 04.12.11 ஞாயிற்றுக்கிழமை அன்று தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது.


இதில் சகோ:முஹம்மது அலி அவர்கள் சமுதாய சீரழிவுகள் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் திரளான மக்கள் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !!
 

0 comments:

Post a Comment