Sunday, November 27, 2011

பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையில் கடந்த 26.11.11 சனிக்கிழமை அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது.

இதில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆலிமாக்கள் சிறப்புரை ஆற்றினார்கள். சகோதரி சபுர் நிசா ஆலிமா அவர்கள் வரதச்சனையும் பெண்களின் பங்களிப்பும் என்ற தலைப்பிலும், சகோதரி நஜ்புநிஷா அவர்கள் மறுமை சிந்தனை என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள். இதில் பெண்கள் அதிகமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ் !!

0 comments:

Post a Comment