Sunday, October 21, 2012

கோவிந்தபுரத்தில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் ஆடுதுறை கிளையின் சார்பாக சென்ற 21-10-2012 ஞாயிற்றுக்கிழமையன்று கோவிந்தபுரம் இக்பால் தெரு SMS நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி சபுர் நிசா ஆலிமா அவர்கள் குர்பானியின் சட்டங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். உள்ளூர் சகோதரிகள் பலர் கலந்து கொண்டு பயனடைதனர். அல்ஹம்துலில்லாஹ் !!    

0 comments:

Post a Comment