Tuesday, August 21, 2012

நோன்புப் பெருநாள் - 2012


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் ஆடுதுறை கிளையின் சார்பாக நோன்புப் பெருநாள் தொழுகை நபி வழியில் புதுத் தெரு திடலில் நடைபெற்றது.


இதில் ஆண்கள் பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !!







0 comments:

Post a Comment