Saturday, July 7, 2012

தெருமுனை பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் ஆடுதுறை கிளையின் சார்பாக சென்ற 07-07-2012 சனிக்கிழமையன்று ஆவணியாபுரம் காயிதே மில்லத் தெருவில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் மாவட்ட பேச்சாளர் சகோதரர் உபைதுல்லா மன்பஈ அவர்கள் நோன்பின் மாண்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ் !!



0 comments:

Post a Comment