Tuesday, May 15, 2012

கோடைக்கால பயிற்சி முகாம் பரிசளிப்பு விழா - 2012


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் ஆடுதுறை கிளையின் சார்பாக சென்ற 15-05-2012 செவ்வாய்க்கிழமையன்று கோடைக்கால நல்லொழுக்க பயிற்சி முகாம் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

இதில் மாவட்ட தலைவர் இம்தியாஸ் மற்றும் மாவட்ட செயலாளர் வரிசை முஹம்மது அவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

மாணவர்களை 1 முதல் 5 மற்றும் 6 முதல் 9 மற்றும் 10 முதல் 12 என மூன்று பிரிவுகளாக பிரித்து அந்தந்த பிரிவுகளில் சிறந்து விளங்கிய மூன்று மாணவர்களுக்கு முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசு எனவும் மற்ற அணைத்து மாணவர்களுக்கும் ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன.

பயிற்சி பெற்ற மாணவர்களின் சொற்பொழிவு நிகழ்சிகளும் நடைபெற்றன. அல்ஹம்துலில்லாஹ் !!




பரிசு பெற்றவர்கள்: 
1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்கள்

முதல் பரிசு - ரஹ்ஷானா ஃபர்வீன்


இரண்டாம் பரிசு - நஸீமா




மூன்றாம் பரிசு - முஹம்மது நஃபில்
 


6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்கள்

முதல் பரிசு - அஸ்மத் ரஷிதா


இரண்டாம் பரிசு - சஃபா ரமீஸ்



மூன்றாம் பரிசு - ஹமீதா அஷ்ரின்



9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள்
முதல் பரிசு - ஜுமைரா பேகம்

இரண்டாம் பரிசு - ஹாஷிம் ஜாஹித்

மூன்றாம் பரிசு - யாஸ்மின் நிஹார்



மேலும் முகாமில் கலந்து கொண்ட அணித்து மானவர்குக்கும் ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியின் முழு பட தொகுப்பையும் காண இங்கு கிளிக் செய்யவும்.

0 comments:

Post a Comment