Sunday, January 23, 2011

விதவைச் சகோதரிக்கு வாழ்வாதார உதவி !!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளை சார்பாக, ஆவணியாபுரம் ஹைஸ்கூல் தெருவைச் சேர்ந்த ரோஜா என்ற விதவைச் சகோதரிக்கு, கிளை வாழ்வாதார உதவி நிதியிலிருந்து ரூபாய் 5000/-  மதிப்புள்ள விற்பனை பொருட்கள் வழங்கப்பட்டன. அவர் சொந்தமாக பெட்டிக்கடை வைத்து வாழ்க்கை நடத்த வேண்டி இந்த உதவி செய்யப்பட்டது.

கடந்த 23.01.2011 ஞாயிறன்று,  ரியாத் மண்டல செயலாளர் சகோ. ஃபெய்ஸல் கிளை சார்பாக வழங்கினார். கிளை நிர்வாகிகள் உடனிருந்தனர். தாயார் சார்பாக அவரது சிறு வயது மகன் பொருட்களை பெற்றுக் கொண்டார்.


0 comments:

Post a Comment