Thursday, January 13, 2011

ஆவணியாபுரம் புதுத் தெருவில் நடைப்பெற்ற தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையின் சார்பாக கடந்த 9/1/2011 ஞாயிற்றுக்கிழமையன்று ஆவணியாபுரத்தை சேர்ந்த புதுத் தெருவில் ஜனவரி 27  விழிப்புணர்வு தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சகோதரர் நுமான் அவர்கள் ஜனவரி 27 பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் ஏன் ? என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.





0 comments:

Post a Comment