Friday, January 21, 2011

ரூபாய் 2000/- வாழ்வாதார உதவி !!!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளை சார்பாக, சகோ. xxxxxx xxxxxx என்பவருக்கு ஜகாத் நிதியிலிருந்து வாழ்வாதார உதவியாக ரூபாய் 2000/- வழங்கப்பட்டது. கடந்த 21.01.2011 வெள்ளியன்று, கிளைப் பொருளாளர் சகோ. ஜெஹபர் அலி, கிளை சார்பாக வழங்கினார். கிளை நிர்வாகிகள், மாவட்ட துணைச் செயலாளர் சகோ. மன்சூர், ரியாத் மண்டல செயலாளர் சகோ. ஃபெய்ஸல் ஆகியோர் உடனிருந்தனர்.


0 comments:

Post a Comment